காதல் சொல்வாயா ?
என் உள்ளத்தில் உள்ள காதலை..
உன்னிடத்தில் கசக்கி பிழிந்தேன்..
கண் இமைத்து என்னை நீ கடந்து செல்லும்
அந்த கனமான நொடிகளும்..
நின்று நின்று நகரும்..
அந்த கடிகார முள்ளும்..
என் நெஞ்சத்தை குத்தி கிழித்துக் கொண்டுதான் இருந்தது..
உன் பதில் தெரியாமல் ..அங்கு இருந்தும்..
கொஞ்சம் கொஞ்சமாய் நான் இறந்து கொண்டுதான் இருந்தேன்..
உன்னிடத்தில் கசக்கி பிழிந்தேன்..
கண் இமைத்து என்னை நீ கடந்து செல்லும்
அந்த கனமான நொடிகளும்..
நின்று நின்று நகரும்..
அந்த கடிகார முள்ளும்..
என் நெஞ்சத்தை குத்தி கிழித்துக் கொண்டுதான் இருந்தது..
உன் பதில் தெரியாமல் ..அங்கு இருந்தும்..
கொஞ்சம் கொஞ்சமாய் நான் இறந்து கொண்டுதான் இருந்தேன்..


0 Comments:
Post a Comment
<< Home